Sponsor

Thursday, October 29, 2020

யாழில் 243 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளில் விடத்தல்பளையை சேர்ந்த 37 பேருக்கு கொரோனா உறுதியானது!

 யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கான Covid-19 தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.



விடத்தல்பளையில் இருக்கின்ற தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பருத்தித்துறையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள். தப்போது தனிமைப்படுத்தளில் இருப்பவர்கள்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கான Covid-19 தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.


No comments:

Post a Comment