நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 257 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment