Sponsor

Saturday, November 21, 2020

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

 நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 257 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment