Sponsor

Tuesday, April 6, 2021

கிளிநொச்சியில் அழியக்கூடிய நிலையில் காணப்படும் ஒரு அழகிய கிராமம்!

 


கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் ஒன்றாக காணப்படகூடியது தான் தட்டுவன்கோட்டி பிரதேசம்.தட்டுவன்கோட்டி பிரதேசம் பற்றிய சிறப்பையும், தமிழர்கள் இங்கு பட்ட பல கஷ்டங்களையும் இந்த காணொளியில் காணலாம்...

இந்த பிரதேசத்தின் மிக முக்கிய ஒரு இட குறியீடாக இங்கு இருக்கும் பாடசாலைகள் அடையாளம் படுத்தப்படுகிறது.மேலும் வானம் பார்த்த பூமியாக இந்த பிரதேத்தின் நிலங்கள் காணப்படுகின்றன,

இதேவேளை இந்த பிரதேசத்தில் மக்களை இழந்த வெட்டி வீடுகளும் வெட்டி காணிகளும், மேலும் ஒரு கிராமமே அழிந்து போகக்கூடிய நிலையில் காணப்படுகின்றது,

இதுகுறித்து இந்த காணொளியில் முழுமையாக பார்க்கலாம்...


No comments:

Post a Comment