கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கஜேந்திரன் உள்ளிட்...
Tuesday, June 29, 2021
இலங்கையில் நேற்றைய தினம் 1,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவ...
15 வயதுடைய தன் மகளை இணையத்தளம் ஊடாக பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்த தாய்....!
karihalan
June 29, 2021
கல்கிசையில் 15 வயதுடைய மகளை இணையத்தளம் ஊடாக பல்வேறு பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்த தாய் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொ...
Monday, June 28, 2021
கொழும்பு புறநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு: 4 பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது.....!
karihalan
June 28, 2021
ராஜகிரிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக செயற்பட...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில் அணியிலிருந்...
கிளிநொச்சியில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட இருவர் ஒவ்வாமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!
karihalan
June 28, 2021
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட இருவர் சுகயீனமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனும...
பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச விரைவில் நாடாளுமன்றம் வரவுள்ளதாகவும் அவருக்கு பிரதமர் மகிந்த வசமுள்ள நிதியமைச்சு ஒப்படைக்கப்படவுள்ளதாகவு...
கைலாசாவிற்கான தூதரகம் வோஷிங்டன் டிசியில் திறக்கப்பட்டு விட்டதாக புதிய அறிவிப்பு ஒன்றினை பரபரப்புக்கு பஞ்சமில்லாத சுவாமி நித்தியானந்தா வெளி...
இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ரி20 தொடரில் பங்கேற்ற 3 போட்டிகளிலும் படுதோல்வியடைந்த நிலையில் இலங்கை அணி...
Sunday, June 27, 2021
கண்டி -பலகொல்ல பிரதேசத்தில் இருவரை சிலுவை போன்று செய்யப்பட்ட பலகையில் அறைந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தின...
விடுதலையான அரசியல் கைதி தீடீர் மரணம்!
karihalan
June 27, 2021
கடந்த 2006ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்...
கோழிகள் உட்பட செல்லப் பிராணிகளிடமும் கொரோனா!
karihalan
June 27, 2021
வௌவால் மட்டும் அன்றி நாய்கள், பூனைகள் மற்றும் கோழிகளிடம் இருந்தும் கொரோனா வைரஸ் பதிவாகி உள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்ற...
தீ விபத்துக்கு உள்ளான மெசினா கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது....!
karihalan
June 27, 2021
கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் தீ விபத்துக்கு உள்ளான எம்.எஸ்.சி மெசினா கொள்கலன் கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியே...
Saturday, June 26, 2021
வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் தடுப்பூசி பெற்ற 15 பேர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!!
karihalan
June 26, 2021
வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 15 பேர் ஒவ்வாமை காரணமாக ஆடைத் தொழிற்சாலை சிகிச்சை கூடம் மற்றும்...
யாழில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் பலி!
karihalan
June 26, 2021
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 6...
நவகமுவ ரனால பிரதேசத்தில் களனி கங்கையில் மிதந்து வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிர...
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்ன உணவுகளைச் சாப்பிடக் கூடாது? – பிரபல ஆராய்ச்சி நிபுணரின் விளக்கம்
karihalan
June 26, 2021
கொரோனாவைத் தடுக்கும் வலுவான ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்கிறது அறிவியல் உலகம். ஆயினும் நாள்தோறும் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் எழுந்...
மீதியுள்ள அரசியில் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது?
karihalan
June 26, 2021
அமைச்சரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால், ஜனாதிபதியாலும் பிரதமராலும் ஏன் விடுவிக்க முடியாதென, ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் ...
தமிழகத்தில் மினத்தடைக்கு அணிலே காரணம்....!
karihalan
June 26, 2021
தமிழகம் முழுவதும் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.இதற்கு மின் தடைக்கு காரணம் என்ன? என வினவியதற்கு வித்தியாசமான பதிலை அமைச்சர் செந்தில...
பாடசாலை மாணவர்களுக்கான இணையக் கல்வி ஆரம்பம்
karihalan
June 26, 2021
ஈ – தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் தற்போது ...
Wednesday, June 23, 2021
கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் இன்று காலை புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நி...
தமிழகத்தில் கோவை காந்தி மாநகர் அருகே மனைவியை கிரிக்கெட் மட்டையால், கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இல...
தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.இதன்போது தென்னிலங்கை இளைஞர் ஒருவர் ஐஸ்போதைப்பொர...
கொழுப்பை குறைக்கும் பூண்டு...
karihalan
June 23, 2021
நலமாக வாழ இயற்கையாக கிடைக்கும் காய் கறிகளையும் பழங்களையும் உண்டு வாழ்ந்தாலே போதும். ஆனால் நடைமுறை வாழ்வில் தற்போது அனுபவித்து வரும் செயற்க...
இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
karihalan
June 23, 2021
அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பல விதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்...
மிளகின் அற்புத நன்மைகள்.....!
karihalan
June 23, 2021
மிளகு விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் ...
இன்றைய ராசிபலன் 24/06/2021
karihalan
June 23, 2021
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களா...
யாழில் 78 பேர் உட்பட வடக்கில் 116 பேருக்கு கொரோனா!
karihalan
June 23, 2021
யாழில் 78 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செ...
வதிரி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையி...
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்து கொள...
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!
karihalan
June 23, 2021
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்ந்து கிலோ மீற்றருக்கு 50 ரூபாய் அறவிடவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கம் மற்றும் ...
முடக்கப்பட்ட கிராமத்திலிருந்து தப்பி ஓடிய குடும்பம்! சுகாதார பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டதுடன், உடனடியாக சட்ட நடவடிக்கை.. அதிகளவு கொரோனா...
காதலிக்க மறுத்த சட்ட கல்லூரி மாணவியை வீடு புகுந்து 22 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்!
karihalan
June 23, 2021
காதலிக்க மறுத்த சட்ட கல்லூரி மாணவியை வீடு புகுந்து 22 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள...
Tuesday, June 22, 2021
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன் நடந்தது என்ன? வெடித்தது புதிய சர்ச்சை.....!
karihalan
June 22, 2021
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸார் தகவல் வெள...
மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியில் கள்ளத்தொடர்பு காரணமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பொதுமக்களால்...
நாவலப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதை பொருள் விற்பனை செய்யும் சந்தேக நபர்கள் 06 பேரை இன்று (21) நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கை...
தன்னிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்த மகள்...;
karihalan
June 22, 2021
தமிழகத்தின் திருவண்ணாமலையில் தந்தை ஒருவர் வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு தனது மகளை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நிலையில் , தன்ன...
நாட்டில் விரைவில் பெற்றோல் டீசல் தட்டுப்பாடு?
karihalan
June 22, 2021
எரிபொருள் விலை அதிகரித்த படியினால் எரிபொருள் விநியோகச் செலவும் அதிகரித்திருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி மற்றும் வாகன உரிமையாளர் ...
கிளிநொச்சி- கண்ணகி நகர் பகுதியில் 18 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கண்ணகி கிராமத்திலுள்ள 182 பேருக்கு, கடந்த 18 ஆம் திக...
Monday, June 21, 2021
அரிசி விலை அதிகரிப்பை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை
karihalan
June 21, 2021
உள்நாட்டில் அரிசி விலை அதிகரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் பந்து...
Sunday, June 20, 2021
இந்தியாவில் மகள் ஆன்லைனில் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக தந்தை குடைபிடித்து நின்ற காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கொரோனாவ...
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 45 நாள் பச்சிளம்குழந்தைக்கு தாயாகி மாறியுள்ளார் அவனுடைய 7 வயதேயான அக்கா. ஒடிசாவின் Nimatpur கிராமத்தை சேர்ந்...
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்துமத பீடம் சார்பாக பிரதமரின் இந்துமத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ர...
மட்டக்களப்பு – ஏறாவூரில் பொதுமக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவரும், சிப்பாய் ஒருவரும் இடமாற்றப்பட்டுள்...
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் எட்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைக்கப்...
தென்னை மரம் வெட்ட தடை!
karihalan
June 20, 2021
பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தென்னை மரமொன்றை வெட்டுவதற்காக அவசிய...
Saturday, June 19, 2021
எதிர்வரும் காலங்களில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் – இராணுவ தளபதி எச்சரிக்கை
karihalan
June 19, 2021
எதிர்வரும் காலங்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படலாம் என இராணுவ த...