வீதியை கடக்க முற்பட்ட சிறுத்தையொன்று விபத்தில் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொண்டமான் நகர் பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.விபத்துக்குள்ளான சிறுத்தையின் உடல் காணப்படும் பகுதியை அண்மித்து இரத்தம் காணப்படுவதுடன், சிறுத்தையின் தலைப்பகுதியில் காயங்களும் காணப்படுகின்றன.
No comments:
Post a Comment