உள்நாட்டில் அரிசி விலை அதிகரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய வெளிநாடுகளில் இருந்து 100,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment