நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில் நாளுக்கு நாள் தொற்று குறைந்தாலும், உயிரிழப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று ஜூன் 14 ஆம் திகதி 55 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment