கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட இருவர் சுகயீனமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் யாழ்.தென்மராட்சியை சேர்ந்த 3 பெண்களும் தடுப்பூசி பெற்ற நிலையில் , பணி முடிந்து வீடு திரும்பிய போது திடீரென மயக்கமடைந்துள்ளனர்
No comments:
Post a Comment