முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுகயீனமுற்று நேற்று உயிரிழந்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த நெல்சன் பிரசாந் [ வயது என்ற பட்டதாரி மாணவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர் சிறு வயதில் நோயினால் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment