யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்கள் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள்...
Friday, July 30, 2021
Thursday, July 29, 2021
யாழில் கொரோனவால் மூவர் உயிரிழப்பு....!
karihalan
July 29, 2021
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந...
யாழ்.பருத்தித்துறை - அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தி...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக...
நாட்டில் தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்று...
சுன்னாகம் குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சுன்னாகம் மேற்கு ஊரெ...
Wednesday, July 28, 2021
யாழில் வறிய குடும்பங்களில் இருக்கும் 1100 பேருக்கு உணவுப்பொதிகளை வழங்கிய இராணுவம்!
karihalan
July 28, 2021
இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு பொதிகளை இராணுவத்தின...
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2010ஆம் ஆண்டு முதல் மேலும் 10 பெண்கள் பணியில் இருந்தார்கள்!
karihalan
July 28, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2010ஆம் ஆண்டு முதல் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் ...
இலங்கையில் ஒரே நாளில் 68 பேர் கொரோனாவால் பலி!
karihalan
July 28, 2021
இலங்கையில் நேற்றைய தினம் (27) மேலும் 63 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறு...
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தை ...
பிறப்பிலேயே பார்வையை இழந்த நிலையில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ச தலையீட்டினால் பார்வை பெற்ற கலென்பெந்துனுவெவ, பலுகொல்லாகம ஜீ...
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பஸ் பிரயாணங்களில் அனுமதிக்கப்படுவார்கள் எ...
பெண்ணொருவரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்வெளியிடப்போவதாக அச்சுறுத்த முயன்ற பிரித்தானியா நபர்......!
karihalan
July 28, 2021
பெண்ணொருவரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி பிரித்தானியா வசிக்கும் நபரொருவரால் கப்பம் பெற்றுக் கொள்வதற்கு ...
யாழில் அவமானம் தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் த...
இன்றைய ராசிபலன் 29/07/2021
karihalan
July 28, 2021
மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள...
Saturday, July 24, 2021
நாட்டில் தினமும் கொரோனா தொற்றுக்குள்ளாகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக, சிறுவர் நோய் தொடர்பிலான விஷேட நிபுணர், வைத்தியர் த...
யாழ் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புத்...
சொகுசு கார்களில் வந்து பெண்களின் கழுத்தணி நகைகளை திருடி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகமை பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்ப...
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் ...
பிரபல தமிழ் திரைப்பட நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவரது நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்த...
Thursday, July 22, 2021
நீர்வீழ்ச்சியில் காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் நான்காவது நாளாகவும் முன்னெடுப்பு
karihalan
July 22, 2021
அட்டன் – பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் நான்காவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளத...
கிளிநொச்சி - பளை இலங்கை வங்கி கிளையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச்...
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இராணுவ சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நாவற்குழி பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இரா...
வவுனியாவில் இளம் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு மாதமான ...
Wednesday, July 14, 2021
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணித்த பஸ் திருப்பி அனுப்பப்பட்டது......!
karihalan
July 14, 2021
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில...
நுவரெலியா, கினிகத்தேன கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகும்புர பகுதியை சேர்ந்த 6 பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது 109 பிறந்த நாளை கொண்டாட ...
அவதானம் மக்களே; இப்படியும் கொள்ளையிடுகிறார்களாம்
karihalan
July 14, 2021
தங்களை பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டிருந்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ...
சித்தன்கேணி, சிவன் கோயில் வாசலில் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே தாக்குதலை நடத்தியதாக பாத...
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்தி...
தமிழர் பகுதியில் இப்படியொரு சம்பவம்; 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 26 வயது இளைஞன்
karihalan
July 14, 2021
முல்லைத்தீவு , ஐயன்கன்குளம் பகுதியில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி வீட்டில் தனிமைய...
Monday, July 12, 2021
வறுமையான சிங்கள குடும்பம் ஒன்றிற்காக முஸ்லிம் குடும்பம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.தங்குவதற்கு வீடு ஒன்று இல்லாமல் சிர...
இணைய மூலமான கற்பித்தலில் இருந்து விலக மேற்கொண்ட தீர்மானம் பற்றி ஆசிரியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. நாளை திங்கட்கிழமை முதல் இணைய மூலம...
இன்று சர்வதேச மலாலா தினம்!
karihalan
July 12, 2021
பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் போராளியான மலாலா, பெண்களின் கல்வி உரிமைக்கான குரல் கொடுத்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர். 2012 ஆம...
கண்டி, ஹசலக பகுதியில் தனது பெற்றோரின் வீட்டில் தனது மனைவி, பிள்ளைகளுடன் வசிப்பதற்கு இடம் கேட்ட மகன் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர...
காலி, கொஸ்கொட பிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி இரட்டை சகோதரர்களும், அவர்களின் தாத்தாவும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
Sunday, July 11, 2021
இலங்கையில் சமீப காலமாக தன்னை ஆசிரியராக காண்பித்துக் கொண்டு மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்களை கோரிய ஆசாமியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். க...
இலங்கையின் முதலாவது அதி உயர் தொழிநுட்ப கேபல்களின் ஊடாக அமைக்கப் பெற்றுள்ள களனிய பாலத்தின் கென்கிரீட் பாலத்தின் நிர்மானப்பணி நிறைவடைந்து அத...
கொஸ்கொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் உயிரிழந்தவர்கள் கொஸ்கொட, துவ...
கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்.....!
karihalan
July 11, 2021
கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் நேற்று (10) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர்உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
karihalan
July 11, 2021
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் த...
Monday, July 5, 2021
இலங்கையில் ஆபாச வலைத்தளங்களுக்கு தடை?
karihalan
July 05, 2021
தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணு...
நாட்டை செம்ரெம்பர் மாதத்தில் முழுமையாக திறக்கும் சூழல் உருவாகும். என கூறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ,முழு உலகமும் தடுப்பூசி வழங்க...
யாழில் மிகவும் ஆபத்தான வெடிபொருள் மீட்பு!
karihalan
July 05, 2021
யாழ்.அச்சுவேலி - கதிரிப்பாய் பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று இன்று காலை மீட்கப்பட்டிருக்கின்றது. இச்சம்பவம் தொடர்பில் தெ...
வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ...