Sponsor

Monday, July 5, 2021

சீனாவின் ஆட்டம் யாழ் - கிளிநொச்சியில் இருந்து துவங்கவுள்ளது.....!

 


இலங்கையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துவரும் சீனா தற்பொழுது யாழ் - கிளிநொச்சியை இலக்கு வைத்து காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது.


இதேவேளை விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் சீனாவை நிராகரித்திருந்தனர். ஆனால் தற்பொழுது சீனா தன் பரவலை தமிழர் பகுதிகளை குறிவைத்து ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. 


மேலும் சீனா  தமிழர் பகுதிகளின்  வளங்களை சுரண்டத் தொடங்கியுள்ள நிலையில் , தமிழர்களின் வாழ்வாதாரமும் சீனர்களினால் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment