Sponsor

Thursday, July 29, 2021

சிறுமி ஹிஷாலினியின் சடலம் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது....!

 


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட மருத்துவ குழுவினர் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த மேலும் 11 பெண்களில் ஐவரிடம் நேற்று முன்தினம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


மேலு ம் உயிரிழந்த சிறுமியின் உடல் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment