நாட்டில் நேற்றையதினம் மேலும் 47 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதி செய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,789 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 21 பெண்களும், 26 ஆண்களும் உள்ளடங்குகிறார்கள் என்றும் அவர்களில் 9 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment