Sponsor

Saturday, August 14, 2021

  உடுகம வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இதன்போது அவருக்கு மேற்கொள்ளப...
 முகக்கவசம் அணிதல் தொடர்பான சட்டத்தை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை ச...
  யாழ்ப்பாணம் கோண்டாவிலை சேர்ந்த 20 வயதான பரமேஸ்வரன் சஜிந்திகாவும், அவரது 6 மாத குழந்தையும் கொலை செய்யப்பட்ட விவகாரம் பல தொடர்பில்  திடுக்கி...
 அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் தனது மருத்துவமனை யில் கொவிட் வைரஸ் பரவுதல் குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் தனது ம...
  மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி நேற்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 582 பேர் திருப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்...
  கொரோனா என்பதற்கு காய்ச்சல், தடிமன் என்பது மட்டுமல்ல அறிகுறி. வயிற்றோட்டம், மூச்சுத்திணரல், மூக்கடைப்பு ,மூக்கால் தண்ணி வடிதல், உடல் இயலாமை...

Wednesday, August 11, 2021

  அரசாங்கம் பால் மாவுக்கான இறக்குமதி வரியை நீக்கினாலும் பால் மா இறக்குமதியை தொடர முடியாத சூழலே காணபப்டுவதாக பால் மா இறக்குமதியாளர்களின் சங்க...
  மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில், மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்...
  நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜ...
  வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றயதினம் இரவு தனது வீட்டில் உ...
 வவுனியாவில் 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன்...
  வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் சற்குணசிங்கம் தமிழினி மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா, கனிஸ்கா ஆகியோர்...

Tuesday, August 10, 2021

  யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்ற...
 யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 59 நாட்களான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்துார் வடக்கு பகுதியை ...
   நாட்டில் வேகமாக பரவிவரும் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டுமெனில் , குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி...
  நாடு முழுவதிலும் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக விற்பனை முகவர்களும், மக்களும் தெரிவிக்கின்றனர். மஞ்சள் நிறத்திலான லாப்ஸ் மட்ட...
  நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ...

Monday, August 9, 2021

  தமிழகத்தில் மனைவி பாம்பு கடித்து உயிரிழந்துவிட்டதாக கணவன் அழுது நாடகமாடிய நிலையில் அவரே அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.மாமல்லபுரத்தை...
  இந்தியாவின் கேரளாவில் வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் பெண் தொடர்பாக உறவினர்கள் போலீஸ் தலைவரை நாடியுள்ளனர். கேரளாவி...
 இந்தியாவில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த செவிலியரை பாலியல் துன்புறுத்திய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்...
  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கை, கால்கள் செயலிழந்து, 15 ஆண்டுகளாக குழந்தையைப் போல படுக்கையில் கிடக்கும் தனது அன்பு மனைவியைப் பராம...
  18 முதல் 30 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜிஎல் பீரிஸ்...
  பண்டாரவளை பொலிஸார் கூறுகையில், இன்று மதியம் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் மயங்கி விழுந்தனர், மற்றவர் இன்னும் மயக்க நிலையில் உள்ளார். ...
  இராணுவத் தளபதியும், அரசு ஒழிப்புப் படையணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, கொரானா தொற்று தீவிர சிகிச்சையை எட்டியுள்ளதால், நோயாளிகள் ம...
  அடுத்த மூன்று வாரங்களில் இலங்கையில் கொரோனாவின் டெல்டா தொற்று மோசமாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். டெல்டா திரிபுக்கு எதிரான தடு...
  வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவு பகுதியில் 12 வயது சகோதரர் தனது 13 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவி...
 கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில்இன்று காலை பஸ்சை வழிமறித்த தனியார் பஸ், இபிஎஃப் பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவரை தாக்கிய சம்பவம் நடந்தது. சம்பவ...

Sunday, August 8, 2021

  கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தனது தந்தையைப் பராமரிப்பதற்காக அவரது மகன் பி. புஷ்பநாதன் பேராதெனிய வைத்தியசாலைக்கு வந்திருந்தார். ஆனாலும் அவர் ...
  நாட்டை முடக்குவதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகின்றது. கொரோனா டெல்டா வைரஸ் தாக்கத்திற்குள்ளாவோரில் 1.5 ...
  திருகோணமலை - பாலையூற்று பகுதியில் மகனின் தாக்குதலினால் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சி...
 வவுனியா, மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் தனது 6 மாத மகள் மற்றும் காதலியை கொடூரமாக கொன்ற நபரை ஆறு வருடங்களுக்குப் பிறகு அதிகாரிகள்...
  யாழ்ப்பாணம் - தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர...

Saturday, August 7, 2021

  வரும் வாரத்தில் எரிவாயு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தினுள் சந்தையிலுள்ள எரிவாயு நெருக்கடிக்கு நிர...
 சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 25 வயதான இளைஞன் ஒருவன...
  கூட்டமைப்பின் தலைமையில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டம...
 முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் 8 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் முல்லைத...
  கல்கமுவ மஹநான்னேரிய பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த இளைஞன் இரண்டு கொலைகளை மேற்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கக்கூடும் என பொலிஸ...

Friday, August 6, 2021

  தேசிய கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (07) யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயத்தினை மேற்கொள...
கிளிநொச்சி – பிரமந்தனாறு மயில்வாகனபுரம் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 200 துப்பாக்கி ரவைகளும் மற்றும் 25 மூட்டைகளில் ...
  குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி) 100 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உ...
  வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாணந்துறை, வேகட பிரதேச...
கொழும்பின் முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பின் ப...
மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும்.நட்பு வட்டம் விரியும...
  இலங்கை மாணவர் ஒருவர் கனடாவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 28ம் திகதி குறித்த இளைஞர் உய...
  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.  இலங்கையில் மீண்டும் கோவிட் பரவல் ஆபத்தான நிலைய...