Sponsor

Sunday, August 8, 2021

தனது கஷ்டத்திலும் பிறருக்கு உதவிபுரிந்த மாமனிதர்!

 


கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தனது தந்தையைப் பராமரிப்பதற்காக அவரது மகன் பி. புஷ்பநாதன் பேராதெனிய வைத்தியசாலைக்கு வந்திருந்தார்.


ஆனாலும் அவர் அந்த கொரோனா வைத்தியசாலையிலுள்ள கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டும் 60ற்கும் அதிகமான நோயாளர்களுக்கும் பணிவிடைசெய்து வந்துள்ளார்.


இவரது இந்த செயலானது மக்களின் உள்ளங்களில் அவரை இடம்பிடித்துள்ளார். .  

No comments:

Post a Comment