Sponsor

Wednesday, August 4, 2021

வாகன விபத்தில் 5 மாதக்குழந்தை உள்பட மூவர் பலி!

 


மீகொடை - வட்டரெக சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

முச்சக்கரவண்டியும், பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இன்று பிற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது, 5 மாத குழந்தையும் அதனது பாட்டியும், முச்சக்கரவண்டி சாரதியுமே இவ்வாறு உயிரிழந்தனர்.

குழந்தையின் தாயார் காயமடைந்த நிலையில் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment