Sponsor

Wednesday, March 24, 2021

நாட்டில் மேலும் 132 பேருக்கு கொரோனா

 


நாட்டில் மேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இதற்கமைய தொற்றினால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 90,897ஆக அதிகரித்துள்ளது.

 

No comments:

Post a Comment