இலங்கையில் வாழும் இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது எதிர்வரும் மாதம் வரவிருக்கின்ற இந்துக்கள் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு மற்றும் பௌத்தர்கள் கொண்டாடும் சிங்கள புத்தாண்டுகளின் போது, புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுகாதார நடைமுறைகளை வௌியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
மேலும் சுகாதார வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment