Sponsor

Tuesday, March 30, 2021

செல்லத்துரை சதானந்தம் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அறநெறி பாடசாலை மாணவர்களுக்குவன்னிமண் நற்பணி மன்றம் மூலமாக சிறப்பு சத்துணவு வழங்கி வைக்கப்பட்டது....!



 வன்னிமண் நற்பணி மன்றம்

🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
28.03.2021
சிறப்பு சத்துணவு வழங்கும் நிகழ்வு.

வழங்கிய இடம் : வவுனியா மாவட்டம்/ தோனிக்கல். அறநெறி பாடசாலை.

எதற்கு? : செல்லத்துரை சதானந்தம் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் தேவஸ்தானத்தில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு 28.03.2021 அன்று சிறப்பு சத்துணவு வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கு உரிய நிதி பங்களிப்பை அன்னாரின் தம்பியான லண்டனில் வசிக்கும் செல்லத்துரை ராஜகுமார் அவர்களினால் வழங்கப்பட்டது.

நிதி பங்களிப்பு செய்து எம் கரம்கோர்த்து நிற்கும் செல்லத்துரை ராஜகுமார் அவர்களுக்கு அறநெறி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பாகவும், மன்றம் சார்பாகவும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு அமரர். செல்லத்துரை சதானந்தம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

🙏நன்றி 🙏

வன்னிமண் நற்பணி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.












No comments:

Post a Comment