Sponsor

Monday, March 15, 2021

மீன் தொட்டிக்கும் விழுந்த ஒரு வயதுக் குழந்தைக்கு நேர்ந்த கதி..!

 


வீட்டில் வைக்கப்பட்டு இருந்த மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தைபரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேலும் கல்கிரியாகம் – ககல்ல, ஆடியாகல பகுதியிலுள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இதையடுத்து குறித்த குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போதும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இச் சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

No comments:

Post a Comment