பதுளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சிப் பகுதியில் உள்ள நீர் நிறைந்த குழியில் விழுந்து 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மாத்தறையில் இருந்து கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகொஸ்லாந்தை பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்
இதன்போது உயிரிழந்த சிறுவனின் சடலம் கொஸ்லாந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment