முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரபெரும நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஅவர் சில காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment