Sponsor

Sunday, February 28, 2021

நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

 


நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு, உயிரிழந்தவர்களில், 51, 55, 56, 59, 81 மற்றும் 87 வயதான ஆறு ஆண்களும், 79 வயதான பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

No comments:

Post a Comment