Sponsor

Thursday, February 25, 2021

மளிகை கடைக்கு சென்ற பள்ளி மா ணவி மா யம்!!

 


கரூர் அருகே பள்ளி மா ணவி மா யமான ச ம் பவம் பெரும் ப ர பர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வாங்கல் குப்பு சிவாலயத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகள் அர்சிகா (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் ச ம்ப வத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற அர்சிகா வீடு தி ரும்பவில்லை

இதையடுத்து சிவராஜ் தனது ம க ளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வ ழ க் கு ப்பதிவு செய்து வி சா ரணை ந ட த்தி வ ருகிறார்.

No comments:

Post a Comment