Sponsor

Monday, March 1, 2021

யாழ் மணியந்தோட்டத்தில் குழந்தையை கொடூரமாகத் தாக்கும் தாய் – வெளியான பகீர் வீடியோ

 


இந்த பச்சிளம் குழந்தையை தாய் அடிக்கிற அடியை பாருங்கள் அடித்து வளர்க்கும் குழந்தை பயந்து வாழ பழகும் பிள்ளைகளை அன்பால் வளக்கவேண்டும் .இந்த பெண்ணை யாராவது தெரிந்தால் எச்சரிக்கை விடுவதோடு புத்திமதியும் கூறுங்கள் மனது புண்படும் மாதிரியான பதிவு

குழந்தையை அடித்தவளின் விபரம்:- Kanistela வயது 23 , வேளாங்கன்னி தோட்ட ஒழுங்கையில் கடைசி வீடு , சூரியகுமார் வீட்டில் வாடகைக்கு இருக்கிறாள்.


No comments:

Post a Comment