Sponsor

Thursday, March 11, 2021

காருடன் சேர்ந்து மர்மமாக எரிந்து கிடந்த வர்த்தகர்; பொலிஸார் அதிரடி முடிவு!

 


கொஹுவல, ஆசிரி மாவத்தையில் கார் ஒன்றினுள் எரியுண்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

மேலும் இந்நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு மரபணு பரிசோதனை செய்ய காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

அத்தோடு நேற்று புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் கொஹுவல, ஆசிரி மாவத்தையில் மகிழுந்து ஒன்றினுள் எரியுண்ட சடலமாக நபர் ஒருவர் மீட்கப்பட்டிருந்தார்.

மேலும் தெல்கந்த பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப் பாக விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment