Sponsor

Tuesday, March 2, 2021

தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த தங்கையை அடித்து கொன்ற அண்ணன்!!



 சீர்காழி அருகே செல்போனில் தொடர்ந்து பே சிய தால் த ங் கையை அடித்து கொன்ற அ ண் ணனை போலீசார் கைதுசெய்தனர்மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெ ரு ந் தோட்டம் கி ரா மத்தை சே ர் ந்தவர் கலையழகி இவர் கடந்த 25ம் தேதி வீட்டில் மர்மமான மு றை யில் உயிரிழந்துள்ளார்

இதுகுறித்து த கவ ல றிந்த போலீஸார் சம்பவ இ ட த்துக்கு விரைந்து ச ந் தேக  மரணம் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்

விசாரணையில் க லை யழ கி செ ல் போனில் தனது நண்பர்களுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார் அதனை அவரின் பெரியப்பா மகன் ரகு என்பவர் க ண் டித் துள்ளார் இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது

இதில் ஆத்திரமடைந்த ர கு, கலையழகியை அடித்து கொலை செய்துள்ளார் இ தை யடு த்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

No comments:

Post a Comment