Sponsor

Monday, February 15, 2021

சற்றுமுன் மேலும் 06 பேர் உயிரிழப்பு -இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 403 ஆக அதிகரிப்பு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது.

 

No comments:

Post a Comment