Sponsor

Sunday, February 21, 2021

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299 ஆக அதிகரிப்பு!



 கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 843 பேர் குணமடைந்துள்ளனர் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தொற்று உறுதியான 4 ஆயிரத்து 746 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரையில் 79 ஆயிரத்து 480 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 435 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment