பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான ஊர்வல வெற்றி என்பது, தமிழ் மக்களின் மிகப் பெரிய வரலாற்றுச் சாதனையாகவே பார்க்கப்படுகின்றது.
திடீரென்று திரண்டெழுந்த 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள்… யாரும் அழைக்காமல் தன்னிச்சையாக போராடிய இளைஞர்கள்… திடீரென்று உதயமான தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை.. தானாகவே நடந்து முடிந்த வடக்கு-கிழக்கு- மலையகத்திற்கு இடையிலான தொடர்பாடல்கள்.. -இப்படி பலரையும் அதிசயிக்கவைத்த அந்த ஆர்ப்பாட்ட பேரணி எப்படி உருவானது? எப்படி நடைபெற்றது? எப்படி வெற்றி பெற்றது?
இந்த விடயங்கள் பற்றி பேரணியின் ஏற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்கின்ற சிறப்பு கலந்துரையால் இது:
No comments:
Post a Comment