பொத்துவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற வேன் வண்டி ஒன்று எதிரே வந்த வேளாண்மை வெட்டும் இயந்திரம் ஏற்றி வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் வேன் சாரதி ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
மேலும் சடலமானது பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மேலதிக விசாரனையை பொத்துவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
No comments:
Post a Comment