இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 770,408 ஆக உயர்ந்துள்ளது.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி அளவை நேற்று மாத்திரம் 9,643 நபர்களுக்கு வழங்கியதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிட் -19 தேசிய தடுப்பூசி இயக்கத்தை இலங்கை ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கியது.
No comments:
Post a Comment