இலங்கை 4 ஆவது இராணுவ புலனாய்வு படையினரால் முருங்கன் பகுதியில் நேற்று முன்தினம் உள்நாட்டு துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அநாதரவாக இருந்த இந்த துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன .மேலதிக விசாரணைகளுக்காக துப்பாக்கி கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment