Sponsor

Friday, February 19, 2021

சற்றுமுன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 248 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

 


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 248 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,566 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment