🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹வன்னிமண் நற்பணி மன்றம் 🌹🙏🏼🌹🙏🏼
திகதி 23.05.2021
வழங்கிய இடம் : சுதந்திரபுரம், முல்லைத்தீவு மாவட்டம்.
நிதி உதவி : வைத்தியர் விஜயதீபன் பாலசுப்பிரமணியம்.
எதற்காக : புலம் பெயர்ந்து சுவிஸ் தேசத்திலே வாழும் வைத்தியர் விஜயதீபன் பாலசுப்பிரமணியம் அவர்களினால் முல்லைத்தீவு சுதந்திரபுரம் கிராமத்தில் வாழும் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக மிகவும் தேவையுடைய கொரோனா பரவலினால் தொழில் இல்லாது வாழும் குடும்பத்திற்கு 23.05.2021ஆந் திகதியன்று உலர் உணவுப் பொருட்கள் வன்னிமண் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. அதற்கான நிதி பங்களிப்பு வழங்கிய வைத்தியர் விஜயதீபன் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எமது மன்ற தலைவர் உறுப்பினர்கள் அத்தோடு உதவியை பெற்ற குடும்பங்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
🙏நன்றி🙏
No comments:
Post a Comment