Sponsor

Monday, May 24, 2021

யாழ் கைதடி பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து பலியான இளம்யுவதி!

 


யாழ் கைதடி பகுதியில் துயரம் ; கிணற்றில் தவறி வீழ்ந்த இளம் யுவதி உயிரிழப்பு

சாவகச்சேரி கைதடி கிழக்கு பதியில் இன்று திங்கட்கிழமை மதியம் வீட்டு கிணற்றில் தவறி வீழ்ந்து இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அப்பகுதியைச் சேர்ந்த கணேசராசா தயாழினி [வயது20 ] என்ற இளம் யுவதியை இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment