திகதி 25.05.2021
வழங்கிய இடம் : கற்கோவளம், யாழ்ப்பாணம் மாவட்டம்.
நிதி உதவி : அமரர் சிவதர்சினி சிவதாஸ் அவர்களின் குடும்பத்தினர்.
எதற்காக : யாழ்ப்பாணம் கச்சேரியடியை சேர்ந்த அமரர் சிவதர்சினி சிவதாஸ் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு யாழ் மாவட்டம், பருத்தித்துறை, கற்கோவம் கிராமத்தில் வாழும் மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மிகவும் தேவையுடைய கொரோனா பரவலினால் தொழில் இல்லாது வாழும் குடும்பங்களுக்கு 25.05.2021ஆந் திகதியன்று உலர் உணவுப் பொருட்கள் வன்னிமண் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. அதற்கான நிதி பங்களிப்பு வழங்கிய அன்னாரின் குடும்பத்தினர்க்கு எமது மன்ற தலைவர் உறுப்பினர்கள் அத்தோடு உதவியை பெற்ற குடும்பங்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு அமரர் சிவதர்சினி சிவதாஸ் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தலைவர்,
மன்ற உறுப்பினர்கள்
வன்னி மண் நற்பணி மன்றம்
No comments:
Post a Comment