Sponsor

Wednesday, May 12, 2021

நாடாளவிய ரீதியில் வரும் 31 ஆம் திகதிவரை இரவுநேர பயணத்தடை அமுலில்!

 


இலங்கை முழுவதும் இன்று முதல் வரும் 31ம் திகதி வரை இரவுநேர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று தொடக்கம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


No comments:

Post a Comment