உடன் அமுலுக்குவரும் வகையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.இந்த அறிவிப்பை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment