யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கார் விபத்தில் வடமராட்சி வல்வெட்டித்துறை இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மூன்று தினங்களுக்கு முன்னர் கார் மரத்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மோகனதாஸ் திலீபன் [வயது 32 ] சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment