கொரோனா அச்சம் காரணமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களை சேர்ந்த 9 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
அதன்படி யாழ் மாவட்டத்தில் பலாலி வடக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு பகுதியும் , செனகல பொலிஸ் பிரிவில்- செனகல, கிரிவெவ, பஹிராவ, ஹபராகல, மகாம, இதிகொலபெலஸ்ஸ, ஹபரத்தவெல கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment