கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்போர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதனால் எந்த பயனும் இல்லை எனவும் , அதனால் அவர்கள் தடுப்பூசி ஏற்ற வர வேண்டாம் என தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment