Sponsor

Wednesday, May 5, 2021

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த முதல் கர்ப்பிணிப் பெண்

 

இலங்கையில் முதல்முறையாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் இன்று பதிவாகியிருக்கின்றது.


அதன்டி கம்பஹா – ராகம, பட்டுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment