இலங்கையில் முதல்முறையாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் இன்று பதிவாகியிருக்கின்றது.அதன்டி கம்பஹா – ராகம, பட்டுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment