Sponsor

Wednesday, May 12, 2021

முள்ளிவாய்க்கால் உடைக்கப்பட்டது ஈழத்தமிழர்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை!



முள்ளிவாய்க்கால் நினைவுத்துாபி உடைக்கப்பட்டது ஈழத்தமிழர்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்று திரு .கனகரத்தினம் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொருக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment