Sponsor

Thursday, May 20, 2021

திருகோணமலையில் அதிகரித்த தோற்றாளர்களின் எண்ணிக்கை....!

 


திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 61 புதிய தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி 31 ஆண்களும் 30 பெண்களும் புதிய தொற்றாளர்களாக கண்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

அதன்படி  கந்தளாய் 15, பட விசிரிபுர 10, ஹோமரன்கடவெல 9 , மூதூர் 9, சேருவில 7, உப்புவெளி 5, குறிஞ்சாகேணி 3, கிண்ணியா 3 அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் வாரியாக திருகோணமலை 13 கிண்ணியா 10 உப்புவெளி 9 குறிஞ்சாக்கேணி 7, மூதூர் 5, கந்தளாய் 3, குச்சவெளி ஒருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment