Sponsor

Thursday, May 6, 2021

மேல் மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளாகள்

 


கொழும்பில் நேற்று பொரளையில் 12 கொரோனா வைரஸ் நோயாளர்களும் வெள்ளவத்தையில் பத்து கொரோனா வைரஸ் நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் நேற்று ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொழும்பு மாவட்டத்தில் 498பேரும், கம்பஹாவில் 387 பேரும் களுத்துறையில் 377 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலையில் 122 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொரளை வெள்ளவத்தையில் அதிகளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment